பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 5:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 5

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 5:5 சூழலில்