பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 3:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 3

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 3:3 சூழலில்