பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 15:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 15

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 15:8 சூழலில்