பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 8:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராகவந்தான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 8

காண்க லூக்கா 8:27 சூழலில்