பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 8:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 8

காண்க லூக்கா 8:14 சூழலில்