பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 7:39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 7

காண்க லூக்கா 7:39 சூழலில்