பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 6:42 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 6

காண்க லூக்கா 6:42 சூழலில்