பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 24:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 24

காண்க லூக்கா 24:32 சூழலில்