பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 23:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 23

காண்க லூக்கா 23:22 சூழலில்