பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 20:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 20

காண்க லூக்கா 20:13 சூழலில்