பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 2:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 2

காண்க லூக்கா 2:8 சூழலில்