பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 19:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 19

காண்க லூக்கா 19:8 சூழலில்