பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 14:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 14

காண்க லூக்கா 14:21 சூழலில்