பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 14:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 14

காண்க லூக்கா 14:18 சூழலில்