பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 14:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவதுபண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 14

காண்க லூக்கா 14:12 சூழலில்