பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 13:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 13

காண்க லூக்கா 13:34 சூழலில்