பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 12:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 12

காண்க லூக்கா 12:37 சூழலில்