பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 10:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 10

காண்க லூக்கா 10:21 சூழலில்