பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 10:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்தசெய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 10

காண்க லூக்கா 10:13 சூழலில்