பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 5:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 5

காண்க ரோமர் 5:17 சூழலில்