பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 5:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 5

காண்க ரோமர் 5:15 சூழலில்