பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 5:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 5

காண்க ரோமர் 5:10 சூழலில்