பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 4:22-25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

22. ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

23. அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காகமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.

24. நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.

25. அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 4