பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 4:20-23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

20. தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல்,

21. தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.

22. ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

23. அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காகமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 4