பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 4:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 4

காண்க ரோமர் 4:13 சூழலில்