பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 4:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும், விருத்தசேதனமில்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும்,

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 4

காண்க ரோமர் 4:11 சூழலில்