பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 3:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 3

காண்க ரோமர் 3:4 சூழலில்