பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 3:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 3

காண்க ரோமர் 3:20 சூழலில்