பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 15:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயும் இருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 15

காண்க ரோமர் 15:27 சூழலில்