பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 14:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 14

காண்க ரோமர் 14:23 சூழலில்