பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 12:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 12

காண்க ரோமர் 12:3 சூழலில்