பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 1:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 1

காண்க ரோமர் 1:32 சூழலில்