பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 1:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 1

காண்க ரோமர் 1:21 சூழலில்