பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 9:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 9

காண்க யோவான் 9:22 சூழலில்