பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 9:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 9

காண்க யோவான் 9:15 சூழலில்