பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 8:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 8

காண்க யோவான் 8:28 சூழலில்