பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 5:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 5

காண்க யோவான் 5:19 சூழலில்