பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 4:53-54 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

53. உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்னமணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்.

54. இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 4