பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 4:46 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 4

காண்க யோவான் 4:46 சூழலில்