பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 3:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 3

காண்க யோவான் 3:23 சூழலில்