பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 21:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 21

காண்க யோவான் 21:15 சூழலில்