பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 19:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 19

காண்க யோவான் 19:6 சூழலில்