பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 19:38 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 19

காண்க யோவான் 19:38 சூழலில்