பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 19:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 19

காண்க யோவான் 19:23 சூழலில்