பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 13:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு இவைகளைச் சொன்னபின்பு. ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 13

காண்க யோவான் 13:21 சூழலில்