பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 12:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஜனங்கள் அவரை நோக்கி: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனுஷகுமாரன் யார் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 12

காண்க யோவான் 12:34 சூழலில்