பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 11:54 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 11

காண்க யோவான் 11:54 சூழலில்