பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 11:44 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 11

காண்க யோவான் 11:44 சூழலில்