பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாக்கோபு 1:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

முழு அத்தியாயம் படிக்க யாக்கோபு 1

காண்க யாக்கோபு 1:5 சூழலில்