பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாக்கோபு 1:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க யாக்கோபு 1

காண்க யாக்கோபு 1:27 சூழலில்